சோறு தொண்டைக் குழியில் சிக்கி சிசு உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

27 Feb, 2019 | 01:11 PM
image

சோறு தொண்டைக் குழியில் சிக்கியதன் காரணமாக 21 மாத வயதைக் கொண்ட ஆண் சிசுவொன்று உயிரிழந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் வரும் பாலையடித்தோணா கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் நீஷான் என்ற குழந்தையே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வழமை போன்று உணவு உட்கொண்டிருந்த குழந்தை விக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவஸ்தையுற்று சற்று நேரத்தில் குழந்தை அசைவற்றுக் காணப்பட்டுள்ளது.

பெற்றோர் குழந்தையை அருகிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் குழந்தை ஏற்கெனவே உயிர் பிரிந்திரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46