லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவில் நம்பிக்கையில்லை - கனக ஹேரத்

Published By: Vishnu

26 Feb, 2019 | 06:02 PM
image

(எம்.மனோசித்ரா)

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு தொடர்பில் எமக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார். 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்றபோது இதேபோன்று தான் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த குழுவின் விசாரணை அறிக்கைகளின் பின்னர் அவ்வாறானதொரு ஊழல் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணை அறிக்கையும் இது போன்றே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51