கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டதில் இருவர் கைது

Published By: Vishnu

26 Feb, 2019 | 05:15 PM
image

மாரவில பகுதியில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டதில் 1100 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெவனவத்தை, பனன்கொட பகுதியில் நேற்றைய தினம் மாலை வீடொன்றின் தோட்டப் பகுதியில் பூச்சாடிகளில் கஞ்சா செடி நாட்டி வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாகவே மேற்படி சுற்றிவைளப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் கொச்சிக்கடை, நாத்தன்டிய பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 35 வயதுகளையுடையவர்களே சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21