மாரவில பகுதியில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டதில் 1100 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெவனவத்தை, பனன்கொட பகுதியில் நேற்றைய தினம் மாலை வீடொன்றின் தோட்டப் பகுதியில் பூச்சாடிகளில் கஞ்சா செடி நாட்டி வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாகவே மேற்படி சுற்றிவைளப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கொச்சிக்கடை, நாத்தன்டிய பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 35 வயதுகளையுடையவர்களே சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM