கொழும்பில் இன்று முதல் கடுமையான வீதிச் சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
குறிப்பாக ஜெயவர்தன வீதி தொடக்கம் ஜயந்திபுத்த வீதி வரையிலான பகுதியில் போக்குவரத்து பொலிஸார் நிறையபேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM