30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கபிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

26 Feb, 2019 | 09:57 AM
image

இந்தியாவின், சென்னையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முற்பட்ட ஒருவரை கைதுசெய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 49 வயதுடைய கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தனது இடுப்பு பட்டியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட 100 கிராம் பெறுமதியான நான்கு தங்க பிஸ்கட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி 30 இலட்சம் ரூபா எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51