இவ் வருடம் தரம் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சுமார் 320,000 மாணர்வகளுக்கான சீருடை பற்றுச்சீட்டை இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 42 இலட்ச மாணர்வகளுக்கான சீருடை பற்றுச்சீட்டுகளை தயாரித்தபோது புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியருக்கின்றது என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM