(நா.தினுஷா)
பொரளை பொலிஸ் நிலைய போக்குவாரத்து பிரிவின் பொறுப்பு அதிகாரியின் வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் மீது விசாரனைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது.
இது குறித்து வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் நளின் பண்டார குறிப்பிடுகையில்,
வீதியில் பயணித்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மஹிந்தானந்தா அளுத்கமகேவின் மகன் பயணித்த டிபெண்டர் வாகனம் மோதியதையடுத்து, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் பயணிப்பதை பார்க்கும் போது இதனை திடீர் விபத்தாக கருத முடியாது. ஆகவே இந்த விபத்து குறித்து விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM