"மஹிந்தானந்தவின் மகன் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்" 

Published By: Vishnu

25 Feb, 2019 | 07:45 PM
image

(நா.தினுஷா)

பொரளை பொலிஸ் நிலைய போக்குவாரத்து பிரிவின் பொறுப்பு அதிகாரியின் வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் மீது விசாரனைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் நளின் பண்டார குறிப்பிடுகையில்,

வீதியில் பயணித்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மஹிந்தானந்தா அளுத்கமகேவின் மகன் பயணித்த டிபெண்டர் வாகனம் மோதியதையடுத்து, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் பயணிப்பதை பார்க்கும் போது இதனை திடீர் விபத்தாக கருத முடியாது. ஆகவே இந்த விபத்து குறித்து விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04