சர்வதேச நாணய நிதியம் மூலம் விரைவில் நிதியுதவி

Published By: Raam

09 Apr, 2016 | 07:04 PM
image

இலங்கைக்கு நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய முதலீட்டு மாநாட்டில் கலந்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் இலங்கை எதிர்பார்க்கும் குறித்த நிதியுதவியை எதிர்வரும் மூன்று வாரத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஜப்பானில் இடம்பெற்ற வரி சம்பந்தமான மாநாட்டின் போது, இலங்கைக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகள் சம்பந்தமாக சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58