இலங்கைக்கு நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய முதலீட்டு மாநாட்டில் கலந்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இலங்கை எதிர்பார்க்கும் குறித்த நிதியுதவியை எதிர்வரும் மூன்று வாரத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஜப்பானில் இடம்பெற்ற வரி சம்பந்தமான மாநாட்டின் போது, இலங்கைக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகள் சம்பந்தமாக சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM