தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு 900 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

Published By: Raam

09 Apr, 2016 | 06:57 PM
image

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு 900 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவற்றில் அதிகமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராகவே பதிவாகியுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டடுள்ளார்.

இதனடிப்படையில் இவ்வாண்டில் மாத்திரம் 468 முறைப்பாடுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 148 முறைப்பாடுகள் தற்போது விசாரணகள் நடைபெற்றுள்ளன. மொத்தமாக 468 முறைப்பாடுகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இவற்றில் பொலிஸாருக்கு எதிரான மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கெதிராக அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56