தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு 900 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவற்றில் அதிகமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராகவே பதிவாகியுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டடுள்ளார்.
இதனடிப்படையில் இவ்வாண்டில் மாத்திரம் 468 முறைப்பாடுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 148 முறைப்பாடுகள் தற்போது விசாரணகள் நடைபெற்றுள்ளன. மொத்தமாக 468 முறைப்பாடுகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இவற்றில் பொலிஸாருக்கு எதிரான மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கெதிராக அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM