(நா.தினுஷா)
அரசியல் நெருக்கடி நிலைமைகளின் போது பாராளுமன்ற பொது சொத்துக்களை சேதம் செய்தவர்களுக்கு நிச்சியமாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என சபை முதமல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
ஒரோசிபதான பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாராளுமன்ற உறப்பினர்கள் மீது பல முறைபாடுகள் பதிவாகி வருகின்றன. அது குறித்த அறிக்கையினை பொலிசாருக்கும் அனுப்பி வைத்துள்ளோம். அவர்களின் விசாரணைகளின் பின்னர் அது தொடர்பில் தகுந்த தீர்மானங்களை பெற்றுக்கப்படும்.
சபைத் தலைவர் என்ற வகையில் ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு உள்ளிட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனவே அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு நீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
அதேபோன்று பாராளுமன்றத்தின் பொதுசொத்துக்களை சேதம் செய்தவர்களுக்கு நிச்சியமாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM