துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது..!

Published By: J.G.Stephan

24 Feb, 2019 | 04:21 PM
image

துப்பாக்கி ஒன்றுடன் நபரொருவர், காவத்தை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் . 

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னதஹேன பகுதியில் காவத்தை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரின் வசமிருந்து அனுமதி பத்திரமற்ற குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும், இரண்டு தோட்டாக்களும் விசேட அதிரடிப்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மேற்படி நபர், புவக்கஹ, தொடம்பே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரென்றும் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22