துப்பாக்கி ஒன்றுடன் நபரொருவர், காவத்தை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னதஹேன பகுதியில் காவத்தை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் வசமிருந்து அனுமதி பத்திரமற்ற குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும், இரண்டு தோட்டாக்களும் விசேட அதிரடிப்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மேற்படி நபர், புவக்கஹ, தொடம்பே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரென்றும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM