(எம்.மனோசித்ரா)
மாகாணசபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என எதுவாக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என எண்ணுவது முட்டாள் தனமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமானால் ஒற்றுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே அதற்கான பலத்தை பெற்றுக் கொள்ள முடியும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவ்வாறு ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே வெற்றி இலக்கை அடைய முடியும்.
அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM