60 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

24 Feb, 2019 | 01:10 PM
image

காந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 60 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 50 வயதான மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், 

ஆமை முட்டைகளை ஓரிடத்திலிருந்து பிரிதோர் இடத்திற்கு மாற்றும்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  இது தொடர்பான விசாரணைகளை காந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56