காந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 60 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 50 வயதான மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்,
ஆமை முட்டைகளை ஓரிடத்திலிருந்து பிரிதோர் இடத்திற்கு மாற்றும்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM