1000 ரூபா வேதன போராட்டம்  இடைநிறுத்தம்

Published By: Digital Desk 4

23 Feb, 2019 | 08:30 PM
image

பொகவந்தலாவ நகரில் நாளை 24 ஆம் திகதி நடைபெறவிருந்த 1000 ரூபா வேதன போராட்டமானது நீதிமன்ற தடை உத்தரவினால் இடைநிறுத்தபட்டுள்ளதாக சிவில் அமைப்பின் பணிப்பாளர் எஸ்.டி. கனேசலிங்கம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

24 ஆம் திகதி பொகவந்தலாவ பகுதிக்கு 155 வீடுகள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அமைக்கப்பட்டதை கையளிக்க பிரதமர் ரனில் விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தாணிகர் மலைநாட்டு வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துக்கொள்ள உள்ளதால் இத்தடை உத்தரவை பொகவந்தலாவ பொலிஸார் பெற்றுள்ளனர்,

மேலும் அங்கு பொலிஸார் உட்பட அதிரடிபடையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது எனவும் இந்த போராட்டம் இடைநிறுத்தபட்டு வேறு ஒரு தினத்தில் மேற்கொள்ள உள்ளதாகவும் அன்றையதினம் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் கலந்து கொள்ள உள்ளதாக பணிப்பாளர் கனேசலிங்கம் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33