சட்டவிரோதமான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Published By: R. Kalaichelvan

23 Feb, 2019 | 03:19 PM
image

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சிகரெட்டுகளுடன்  வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யபட்ட நபரிடம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான்.

கடந்த வியாழக்கிழமை நெல்லியடி நகர் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி சிகரட்டுக்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரை நேற்று நீதிமன்றில் முற்படுத்திய போது அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04