மாவனல்லை - இலுக்கொட பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி ஒன்றினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் , மாவனல்லை - தனாகமவத்த பிரதேசத்தினை சேர்ந்த 18, 21 மற்றும் 23 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM