வறட்சியினால் மலையகத்தில் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது

Published By: R. Kalaichelvan

23 Feb, 2019 | 11:07 AM
image

மலையகபகுதிகளில் தற்போது நிலவிவரும் கடும்வறட்சியுடனான காலநிலையின் காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகளவு குறைந்துள்ளதாக லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மவுசாகல நீர்தேக்கத்தின் நீர் மட்டமானது இன்று சுமார்  55 அடியால் குறைந்துள்ளதாகவும்,அதேபோல் காசல்ரி நீர் தேக்கத்தின் நீர் மட்டமானது இன்று 43 அடியால் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் நீர்த்தேக்கங்களுக்கு நீரை தரும் கட்டாறுகளில் நீர் வரத்து அதிகளவு குறைந்துள்ளதால் இவ்வாறான நிலை தோன்றியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37