மலையகபகுதிகளில் தற்போது நிலவிவரும் கடும்வறட்சியுடனான காலநிலையின் காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகளவு குறைந்துள்ளதாக லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மவுசாகல நீர்தேக்கத்தின் நீர் மட்டமானது இன்று சுமார் 55 அடியால் குறைந்துள்ளதாகவும்,அதேபோல் காசல்ரி நீர் தேக்கத்தின் நீர் மட்டமானது இன்று 43 அடியால் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் நீர்த்தேக்கங்களுக்கு நீரை தரும் கட்டாறுகளில் நீர் வரத்து அதிகளவு குறைந்துள்ளதால் இவ்வாறான நிலை தோன்றியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM