மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பெரிய சோலங்கந்தைக்கு செல்லும் வழியில் மக்கள் தரித்து நிற்க ஒரு பஸ் தரிப்பிடம் கூட இல்லாததால் அப்பகுதியில் இருந்து வரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயளர்கள்,பயணிகள், மழைகாலத்திலும்,வரட்சியான காலத்திலும் நிற்பதற்கு இடம் இன்றி பாரிய அசௌகரியங்களக்கு முகம் கொடுத்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இவ் விடயமாக மஸ்கெலியா பிரதேச சபை முன்வந்து இவ்வாறு பஸ் தரிப்பிடம் இல்லாத பகுதிகளில் பஸ் தரிப்பிடம் அமைத்து கொடுக்க முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM