பஸ் தரிப்பிடம் இல்லாததால் மக்கள் அசௌகரியத்தில்

Published By: R. Kalaichelvan

23 Feb, 2019 | 11:37 AM
image

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பெரிய சோலங்கந்தைக்கு செல்லும் வழியில் மக்கள் தரித்து நிற்க ஒரு பஸ் தரிப்பிடம் கூட இல்லாததால் அப்பகுதியில் இருந்து வரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயளர்கள்,பயணிகள், மழைகாலத்திலும்,வரட்சியான காலத்திலும் நிற்பதற்கு இடம் இன்றி பாரிய அசௌகரியங்களக்கு முகம் கொடுத்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயமாக மஸ்கெலியா பிரதேச சபை முன்வந்து இவ்வாறு பஸ் தரிப்பிடம் இல்லாத பகுதிகளில் பஸ் தரிப்பிடம் அமைத்து கொடுக்க முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08