(Navam Jaffna)
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் மாணவன் ஒருவன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொக்குவில் இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய செந்தூரன் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பொலிஸார் குறித்த கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM