தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழில் மாணவன் தற்கொலை

26 Nov, 2015 | 01:09 PM
image

(Navam Jaffna)

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு  அருகில் மாணவன் ஒருவன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொக்குவில் இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய செந்தூரன் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பொலிஸார் குறித்த கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30