"ஞானசார தேரரை மனோகணேசன் சந்தித்தமை நல்லிணக்கத்துக்கான அடிப்படையாகும்"

Published By: Vishnu

22 Feb, 2019 | 04:55 PM
image

(நா.தனுஜா)

ஞானசாரரை தேசிய ஒருமைப்பாட்டிற்கு பொறுப்பான அமைச்சர் மனோகணேசன் சந்தித்திருப்பதை நல்லிணக்கத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதற்கானதொரு அடிப்படையாகவே கருதுவதாக பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்திருந்தனர். 

இந்த சந்திப்பு தொடர்பில் வினவியபோதே பொதுபல சோனா அமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இந் நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் இல்லை எனப் பலரும் கூறுகின்றனர். இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். 

எனினும் இதுவரை காலமும் கொள்கை வகுப்பாளர்களுடன் நேரிடையான தொடர்புகளை ஏற்படுத்தியிராத போதிலும், நல்லிணக்கத்தை நோக்கிய அடிப்படை வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம் எனவும் இதன்போது பொதுபல சேனா சுட்டிக்காட்டியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47