(நா.தினுஷா)
உலக வங்கியின் நிதி உதவியுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நாடுபூராகவூம் நீர் பரிசோதனைகளை மேற்கொள்ள புதிய நடமாடும் சேவையொன்று ஆரம்பித்துள்ளது.
இந்த நடமாடும் சேவைக்கான வாகனம் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் நிதி செலவிடபபட்டுள்ளதுடன், மக்களின் பாவனைக்காக எதிர்வரும் ஆறு மாதகாலத்துக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுமுள்ளது.
இந்த நடமாடும் சேவையினூடாக நாட்டில் காணப்படும் நீர்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM