நாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் !

Published By: Vishnu

22 Feb, 2019 | 12:59 PM
image

யாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் நேற்று அதிகாலை விசேட விமானங்கள் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் குரவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் ஒழுங்குவதிகளுக்கமைய இவர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணைகள் மேற்கொண்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், குறித்த யாத்திரியர்கள் சட்டவிரோதமான முறையில் இஸ்ரேல் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு நாடு கடத்தப்பட்ட அனைவரும் குளியாப்பிட்டி, வென்னப்புவ, மீரிகம, ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51