யாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் நேற்று அதிகாலை விசேட விமானங்கள் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் குரவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் ஒழுங்குவதிகளுக்கமைய இவர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விசாரணைகள் மேற்கொண்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், குறித்த யாத்திரியர்கள் சட்டவிரோதமான முறையில் இஸ்ரேல் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறு நாடு கடத்தப்பட்ட அனைவரும் குளியாப்பிட்டி, வென்னப்புவ, மீரிகம, ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM