ஒலிம்பிக் தொடர்பான சர்வதேச விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்க இந்தியா அனுமதி மறுத்தது.
இந்தியாவின் இந்த செயலுக்கு சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.
இந் நிலையில் ஒலிம் தொடர்பான சர்வதேச விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
அத்துடன் இந்திய அரசு உரிய விளக்கமும், உத்தரவாதமும் அளிக்காத வரை இந்த தடை விலக்கிக் கொள்ளப்படாது எனவும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
மேலும் 25 மீட்டர் ரேபிட் ஃபைர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் ஒலிம்பிக் தகுதியையும் ஒலிம்பிக் நிர்வாகம் இரத்து செய் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM