ஹட்டன் கொழும்பு பிதான வீதியில் கலுகள சோதனை சாவடியில் உள்ள கினிக்கதேன பொலிஸார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது இவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு போதை பொருளுடன் சிவனடிபாத மலைக்கு செல்வோர்களை ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி ரவீந்திர அம்பேபிட்டிய பணிப்புரையின்பேரில் விசேட பிரிவு ஒன்றை இணைத்து அடிக்கடி வீதி தடைகளிட்டு சோதனை மற்றும் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் இவ்வாறு மேற்கொண்ட போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும்,இவர்களை ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று 22 ஆம் திகதி ஆஜர்படுத்த உள்ளதாக கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM