பிரதம ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பி வைக்கவுள்ளார்.
உன்வௌ ஆரம்ப பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கல்வி வள மத்திய நிலையம், ஆனமடுவ அரசாங்க மருந்தகம், வாராந்த சந்தை போன்றவற்றை பிரதமர் திறந்து வைப்பார்.
அத்துடன் ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM