ஒருதொகை கஞ்சா போதைப்பொருளை பயண பொதியில் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் டுபாய்க்கு கடத்த முற்பட்ட பெண்ணொருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கண்டி அக்குரணை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
சுங்க அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே மேற்படி பெண் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ 94 கிராம் கஞ்சாவின் பெறுமதியானது 8,37,000 ரூபா எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM