ஆபத்தான நிலையில் காணப்படும் சுற்றுமதிலை அகற்றுமாறு கோரிக்கை!

Published By: Vishnu

22 Feb, 2019 | 09:17 AM
image

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்பப் பாடசாலையின் ஆபத்தான நிலையில் காணப்படும்  மதில் சுவரை அகற்றி புதிய சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி நகரத்திற்கு அண்மையில் உள்ள முதன்மையான பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற முரசுமோட்டை முருகானந்தா ஆரம்பப்பாடசாலையின் முன்பக்க மதில் சுவர் ஆபத்தான நிலையில காணப்படுவதுடன், இதில் ஒரு பகுதி மதில் கடந்த இடிந்துவீழ்ந்துள்ளது.

இதேவேளை எஞ்சியிருக்கின்ற மதிலும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

இதைவிட, குறித்த பாடசாலையில் காணப்படுகின்ற பழமையான கட்டடம் ஒன்றும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.ஆகவே ஆபத்து நிலையில் காணப்படுகின்ற மதில் சுவரை அகற்றி புதிய சுவர் ஒன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04