மட்டக்களப்பு, போரதீவுப்பற்றில் நிர்மாணிக்கப்பட்ட 'மாணிக்கநகர்' வீட்டுத் திட்டம் நாளை காலை 10.00 மணிக்கு பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடனும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
கம்உதாவ திட்டத்தன் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத் திட்டத்தில் 25 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM