எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் தினங்களில் நாடு முழுவதும் மதுபானசாலைகள் பூட்டப்படும் என மதுபானவரித் திணைக்களம் தெரிவித்தது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்தது.
13,14 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை சாலைகள் அனைத்தும் மூடப்படும். அத்தோடு இதனை மீறி சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுவடுவோரை கைது செய்வதற்காக விசேட சுற்றிவலைப்பு பிரிவினர் ஈடுபடுவார்கள் என்றும் திணைக்களம் தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM