பனாமா ஆவணம் : இங்கிலாந்து பிரதமர் புதிய தகவல் (வீடியோ இணைப்பு)

Published By: Raam

08 Apr, 2016 | 05:08 PM
image

பனாமா கசிவால் இங்கிலாந்து பிரதமரின்  தந்தையும் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தந்தையின் வெளிநாட்டு பணத்தால் தான் பயனடைந்துள்ளதாக  இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் ஒப்புக்கொண்டார்.

சேனல் ஐ.டி.வி.க்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் அளித்த போட்டியில் தன்னுடைய தந்தையின் மூலமாக வெளிநாட்டில்  30 ஆயிரம் பவுண்ட் மதிப்பிலான பங்கு கொண்டிருந்தேன் என்று தெரிவித்ததோடு அதை கடந்த 2010 ஆம் ஆண்டே இங்கிலாந்து பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளுவதற்கு  4 மாதங்களுக்கு முன்னதாகவே பங்கை விற்பனை செய்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

'பிளைர்மோர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்டில் 5 ஆயிரம் பங்குகளை கொண்டிருந்தோம், அவற்றின் பங்குகள் மதிப்பு 30 ஆயிரம் பவுண்ட்கள் ஆகும். நான் பிரதமர் ஆக இருந்த நிலையில் அனைத்தையும் 2010 ஆம் ஆண்டே விற்பனை செய்துவிட்டேன்,' என்று கெமரூன் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08