நாட்டில் தற்போது அரச, அரச சார்பு, தனியார் துறைகளில் நிறுவன ரீதியாக அல்லது தனிப்பட்ட ரீதீயாக பயன்படுத்தப்படுகின்ற அனைத்து இயந்திர வாள்களையும் (Chainsaw machines) இன்று தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து பதிவுசெய்யப்பட உத்தரவுப்பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைவாகவே அனுமதியின்றி மரங்களை வெட்டுவதனால் ஏற்படுகின்ற அழிவுகளை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM