அனைத்து இயந்திர வாள்களையும் பதிவுசெய்யுமாறு கோரிக்கை

Published By: Vishnu

20 Feb, 2019 | 10:24 AM
image

நாட்டில் தற்போது அரச, அரச சார்பு, தனியார் துறைகளில் நிறுவன ரீதியாக அல்லது தனிப்பட்ட ரீதீயாக பயன்படுத்தப்படுகின்ற அனைத்து இயந்திர வாள்களையும் (Chainsaw machines) இன்று தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து பதிவுசெய்யப்பட உத்தரவுப்பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைவாகவே அனுமதியின்றி மரங்களை வெட்டுவதனால் ஏற்படுகின்ற அழிவுகளை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04