உலக முடிவு பூங்காவில் புகைத்தலில் ஈடுப்பட்ட இருவர் கைது

Published By: R. Kalaichelvan

19 Feb, 2019 | 04:42 PM
image

உலக முடிவில் உள்ள பகுதியில் தேசிய பூங்காவினுள் சிகரட் புகைத்தலில் ஈடுப்பட்ட மாத்தளை பகுதியை சேர்ந்த 2பேர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும் நுவரெலியா நீதிமன்ற நீதவான் 70 அயிரம் ரூபா தண்டபணம் செலுத்துமாறு பணித்துள்ளார்.

இவர்கள் நேற்று முன்தினம் பூங்காவில் வைத்து சிகரட் புகைத்துக்கொண்டிருந்த வேளையில் தாவரவியல் பூங்கா அதிகாரியால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலும் தாவரவியல் பூங்காவினுள் இவ்வாறான சட்டவிரோதமான செயல்கள் இடம்பெற கூடாது என்பதற்காக இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டதாகவும் பூங்காவின் அதிகாரி தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31