போதைப்பொருட்களுடன் சிவனடிபாதமலைக்கு யாத்திரீகர்களாக சென்ற இளைஞர்கள் கைது

Published By: R. Kalaichelvan

19 Feb, 2019 | 05:09 PM
image

போதை பொருட்களுடன் ஹட்டன் வழியாக சிவனடிபாத மலைக்கு யாத்திரிகளாக வந்த 17 இளைஞர்கள் ஹட்டன் வலய குற்றதடுப்பு  பிரிவினரால் நேற்று மாலை கைதுசெய்யபட்டுள்ளனர்.

நேற்று மாலை வேளையில் ஹட்டன் பிரதான வீதியில் தியகல சந்தியில் வைத்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கேரள கஞ்சா மற்றும் ஏனைய போதை பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யபட்டவர்கள் காலி,மாத்தற மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 25வயதிற்கும் 30 வயதிற்கும் இடைபட்டவர்கள் என ஹட்டன் வலய குற்றதடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யபட்டவர்கள் ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தபடவுள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09