புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பத்திற்கு ஷமி நிதியுதவி

Published By: Vishnu

19 Feb, 2019 | 11:50 AM
image

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி ஐந்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார். 

மேற்படி தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சொந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசு, அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த வகையில் மொஹமட் ஷமி, உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நாம் நாட்டிற்காக விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் எல்லையில் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருக்கிறார்கள். வீரர்களுடைய குடும்பத்துடன் நாம் இருக்க வேண்டும். நாம் எப்போதுமே அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41