மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் ஆறு மற்றும் வாவியில் இருந்து இரு அடையாளம் காணப்படாத ஆண்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தொிவித்தனர்.
மட்டக்களப்பு நகரில் உள்ள வாவியில் இன்று பகல் சுமார் 20 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தொிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பொியபோரதீவு பிரதான வீதியில் உள்ள பாலத்தின் கீழ் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாலம் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கர வண்டியும் குறித்த சடலத்திற்கு அருகில் காணப்பட்டதாகவும் துவிச்சக்கர வண்டியில் குறித்த வீதியில் பயணிக்கும்போது பாலத்திற்குள் வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் தொிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM