டாம் வீதி துப்பாக்கிச்சூடு ; விசாரணை சி.சி.டி.யி.னரிடம்

Published By: Vishnu

18 Feb, 2019 | 06:41 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு – டாம் வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு மேலதிகமாக பிரதான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (சி.சி.டி.) கையேற்றுள்ளனர்.  

இந் நிலையில் நேற்று இடம்பெற்ற இந்த துப்பககிச் சூட்டில் காயமடைந்த இளைஞனிடமும் வைத்தியசாலையில் வைத்து வாக்கு மூலம் பெற்றுக்கொண்டுள்ள சி.சி.டி.யினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றார். 

வாழைத்தோட்டத்தை சேர்ந்த குறித்த இளைஞர் கால்பந்தாட்டம் விளையாட சென்று திரும்பும் போது, அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

பணம் கொடுக்கல் வாங்கலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28