(ஆர்.விதுஷா)
கற்பிட்டி பகுதியில் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி - கன்தகுலிய,ஈச்சன்காடு கடற்பரப்பில் படகின் மூலம் கேரளா கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கந்தகுலியகுடாவ பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலலொன்றுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகத்திற்கிடமான படகொன்றினை சுற்றிவளைத்து சோதனைக்குட்படுத்திய போது அந்த படகிலிருந்து பொதி செய்யப்ட்ட நிலையில் சுமார் 4 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 20 கிலோகிராம் 35 கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM