வெளிநாட்டிலிருந்து காரை இறக்குமதி செய்து தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் தொடர்பாக கொழும்பு ஊழல் விசாரணை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
4 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி மோசடி செய்துள்ளமையுடன், பல்வேறு பகுதிகளை சேர்ந்த நபர்களிடமிருந்தும் இவ்வாறாக மேற்படி நபர் நிதிமோசடி செய்முள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
சந்தேகநபர் இல 106 -ஏ-திஸ்ஸ வீதி, தங்கல்ல பகுதியை சேர்ந்த சமன்குமார ஜயசிங்ஹ எனப்படுபவரென தெரியவந்துள்ள நிலையில் அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்தி அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரதி ஊழல் விசாரணைபிரிவு - 011-2679593
ஊழல் விசாரணைபிரிவு பொறுப்பதிகாரி - 011-2673571
ஊழல் விசாரணைபிரிவு பொறுப்பதிகாரிபிரிவு.04 - 011-2673594
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM