(எம்.மனோசித்ரா)
தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினடிப்படையில் கடற்படையினர் மற்றும் திக்வெல்ல பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 120 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர்கள் இருவரும் கோட்டிகொட மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக திக்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான போதைப் பொருளுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM