ஆலய வாசலில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு:யாழ்-துன்னாலை பகுதியில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

18 Feb, 2019 | 11:13 AM
image

ஆலய தரிசனத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் ஆலய வாசலிலே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

 துன்னாலை மத்தி அல்லையம்பதி பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவரே மரணமடைந்ததவராவார். 

தமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆலயத்தில் வழிபட்டுக் கொண்டிருந்த போது மயங்கி சரிந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரவித்தமை குறிப்பிபடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54