"ஊழல்வாதிகளே  அரசியலமைப்பு பேரவையினை எதிர்க்கின்றனர்"

Published By: Vishnu

17 Feb, 2019 | 05:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய நிதியினை முறைகேடாக பயன்படுத்தி அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த ஊழல்வாதிகளே  இன்று அரசியலமைப்பு பேரவையினை விமர்சிக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களின் விசாரணைகளின்  பிரகாரம் தாம் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகமே எதிர்ப்பு கோசங்களை எழுப்புகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அரசியலமைப்பு பேரவைக்கு  எதிராக தற்போது முன்வைக்கப்படுகின்ற  விமர்சனங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய பொழுதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02