(இராஜதுரை ஹஷான்)
தேசிய நிதியினை முறைகேடாக பயன்படுத்தி அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த ஊழல்வாதிகளே இன்று அரசியலமைப்பு பேரவையினை விமர்சிக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களின் விசாரணைகளின் பிரகாரம் தாம் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகமே எதிர்ப்பு கோசங்களை எழுப்புகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு பேரவைக்கு எதிராக தற்போது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM