(நா.தினுஷா)
ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தற்க்கொலை குண்டு தாக்குதலுக்கு தனது கண்டனத்தையும் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அனுதாபத்தையும் வெளியிடும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுப்பி வைத்துள்ள கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பிரதேசத்தில் மத்திய துணை இராணுவ படையினர் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளினால் ஏற்ப்பட்டுள்ள உயிரிழப்புக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
1989 ஆம் ஆண்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்கதல்களில் மிக மோசமான தாக்கதலாகவே நான் இதனை கருதுகின்றேன். அது மாத்திரமின்றி இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்து கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM