ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் ரணில் கண்டனம்

Published By: Vishnu

17 Feb, 2019 | 05:04 PM
image

(நா.தினுஷா) 

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தற்க்கொலை குண்டு தாக்குதலுக்கு தனது கண்டனத்தையும் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அனுதாபத்தையும் வெளியிடும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுப்பி வைத்துள்ள கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பிரதேசத்தில் மத்திய துணை இராணுவ படையினர் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளினால் ஏற்ப்பட்டுள்ள உயிரிழப்புக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன். 

1989 ஆம் ஆண்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்கதல்களில் மிக மோசமான தாக்கதலாகவே நான் இதனை  கருதுகின்றேன். அது மாத்திரமின்றி இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்து கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59