(நா.தினுஷா)
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களினை ஊக்குவிப்பதற்கென விரைவில் போலந்து அரசாங்கத்திடமிருந்து மூவாயிரம் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு யோசனை முன்வைத்துள்ளது.
விளையாட்டு துறை, மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ மற்றும் இலங்கைக்கான போலந்து தூதுவர் இருவருக்குமான சந்திப்பு அண்மையில் அமைச்சின் காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது வேலைவாய்ப்பு பிரச்சினைகள் மற்றும் இரு தரப்புக்குமிடையிலான நல்லிணக்கசெயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் வேலைவாய்ப்புக்களை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM