(எம்.மனோசித்ரா)
வடமேல் கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலினடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு தொகை மீன் மற்றும் சட்ட விரோத மீனபிடி நடவடிக்கைகளுக்க பயன்படுத்தப்பட்ட 4 மீன்பிடி படகுகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட மீன்படி படகுகளும் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM