(ஆர்.யசி)
அரசியல் அமைப்பிற்குட்பட்டும், சட்ட திட்டங்களுக்கு அமையவுமே நாம் தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹசீம், எந்த கரணம் கொண்டு சட்ட விரோதமாக அரசாங்கத்தை கொண்டு நடத்த மாட்டோம். ஒரு கட்சியுடன் மட்டுமே நாம் தேசிய அரசாங்கத்தை அமைக்கவில்லை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைக்கும் உத்தேச யோசனையை எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டினை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM