வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை (16) பிற்பகல் 3.00 மணியளவில் வடமராட்சி மந்திகை சிலையடி சந்திக்கு அருகாமையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருத்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தொலைபேசி இருந்த சிறிய பையை பறித்துக் கொண்டு யாழ்ப்பாணப் பக்கமாக தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM