(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு - மருதானை ரயில் நிலையம் முன்பாக பயணிகள் மேம்பாலத்தின் மீது மோதிய காருக்குள் இருந்து 7 மில்லியன் ரூபா பெறுமதியான 68 கிலோ கஞ்சா மருதானை பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவத்தில், தப்பியோடியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மருதானை பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில், தப்பியோடிய குறித்த சந்தேக நபர்கள் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்துள்ளதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையில் அவர்களைக் கைது செய்ய மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM