சொகுசு காருக்குள் கஞ்சா ; தப்பியோடியவர்களை கைதுசெய்ய மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்கள் களத்தில்

Published By: Vishnu

15 Feb, 2019 | 07:04 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - மருதானை ரயில் நிலையம் முன்பாக பயணிகள் மேம்பாலத்தின் மீது மோதிய காருக்குள் இருந்து 7 மில்லியன் ரூபா பெறுமதியான 68 கிலோ கஞ்சா மருதானை பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவத்தில், தப்பியோடியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மருதானை பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில், தப்பியோடிய குறித்த சந்தேக நபர்கள் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்துள்ளதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன. 

இந் நிலையில் அவர்களைக் கைது செய்ய மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40