4438 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது  

Published By: Vishnu

15 Feb, 2019 | 06:07 PM
image

(ஆர்.விதுஷா)

மினுவங்கொடை - ஏசால்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

 

பேலியகொடை  குற்றத்தடுப்பு  பிரிவினருக்கு  நேற்று மாலை 5மணியளவில் கிடைக்கப்பெற்ற  தகவலக்கமைய இந்த கைது நடவடிக்கை  இடம்பெற்றுள்ளது.   

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 58 வயதுடைய  மினுவங்கொடை  பகுதியை சேர்ந்தவரென விசாரணைகளின்  போது தெரிய வந்துள்ளது.  

அவரிடமிருந்து,  4438 கஞ்சா போதைப்பொருள் கலக்கப்பட்ட  மாத்திரைகள்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43