(ஆர்.விதுஷா)
மினுவங்கொடை - ஏசால்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நேற்று மாலை 5மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 58 வயதுடைய மினுவங்கொடை பகுதியை சேர்ந்தவரென விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
அவரிடமிருந்து, 4438 கஞ்சா போதைப்பொருள் கலக்கப்பட்ட மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM