யானை தாக்கி வனஜீவராசி உத்தியோகஸ்தர் பலி 

Published By: Vishnu

15 Feb, 2019 | 06:01 PM
image

அரலகங்வில பகுதியில்  காட்டுயானையின்   தாக்குதலுக்குள்ளாகி  வனஜீவ பாதுகாப்பு அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரலகங்வில - நெலும்வௌ பாதுகாப்பான  வனப்பகுதியில் காட்டு யானைகள் நூழைந்துள்ளன. அதனையடுத்து  வனஜீவ பாதுகாப்பு அதிகாரிகள் காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில்  40 வயதுடைய அலுத்வௌ பகுதியை சேர்ந்த  டீ.எம்.அருணசாந்த எனப்படும் வனஜீவ பாதுகாப்பு அதிகாரியொருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு  உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33