பருத்தித்துறை இ.போ.சபை சாலைக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சருக்கு அமோக வரபேற்பு அளிக்கப்பட்டது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இன்று பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
முன்னதாக வருகைதந்த அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மருதடி வைரவர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை முடித்த பின்னர் சாலை முகாமையாளர் கந்தசாமி அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் பதின்மூன்று கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை போக்குவரத்து அமைச்சரிடம் சாலை முகாமையாளர் கையளித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள்,பருத்தித்துறை சாலையினர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM